நினைவு தினம்

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 
கடலூர்: தமிழ்நாட்டில் சுனாமி பேரழிவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) அனுசரிக்கப்பட்டது.
சென்னை: தந்தை பெரியாரின் 50வது நினைவு நாள் டிசம்பர் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் (எம்ஜிஆர்) 36ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
புதுடில்லி: அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.